Thu. May 2nd, 2024

பருத்தித்துறையில் நாளை PCR பரிசோதனை

பருத்தித்துறை பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு நாளை (16) பிற்பகல் 1 மணியளவில்  PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. பருத்தித்துறை சுகாதார பிரிவினரால் நாளை பிற்பகல் ஒரு மணியளவில் இப் பரிசோதனைகள் இடம் பெற்றுள்ளது. பருத்தித்துறை பொதுச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் அனைவரும் தாமாகவே முன்வந்து பரிசோதனையை மேற்கொண்டு ஆதரவு வழங்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்