Mon. May 6th, 2024

கொள்ளைகளுடன் தொடர்புடையவர் வடமராட்சியில் கைது

வடமராட்சி மந்திகை பகுதியில் ராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்ட பிரதான சந்தேக நபரும் வடமராட்சி பகுதியில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை இரவு இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட திடீர் நடவடிக்கை கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்த போதும் அவர் தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு அவரின் வீட்டில் அவர் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ராணுவத்தினரும் போலீசாரும் இணைந்து அவரை கைது செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

 

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்