யாழ் போதனா வைத்தியசாலையில் நிலத்தில் படுத்துறங்கும் நோயாளிகள்
யாழ் போதனா வைத்தியசாலையில் இருபத்தி நாலாம் வாட்டில் நோயாளிகள் கட்டில்கள் இல்லாமல் தரையில் நித்திரை கொள்ளுகின்றார்கள். நோயாளிகளை கவனிப்பார் யாருமில்லை. …
யாழ் போதனா வைத்தியசாலையில் இருபத்தி நாலாம் வாட்டில் நோயாளிகள் கட்டில்கள் இல்லாமல் தரையில் நித்திரை கொள்ளுகின்றார்கள். நோயாளிகளை கவனிப்பார் யாருமில்லை. …
இலங்கைக்கான நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கடேல், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பை மேற்கொண்டார். கொழும்பு அலரி மாளிகையில் இந்தச்…
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் கடந்தல் சம்பந்தமாக ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி, அதன் மூலம்…
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நாமும் கடுமையாக உழைத்து ஒத்துழைப்பு வழங்குவதே எமதும் முக்கிய…
28.08.2020 இன்று பிற்பகல் 5 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து வந்த தனியார் மினிபஸ் நெல்லியடி பஸ் நிலையத்தில் பயணிகளை இறங்கிக்…
தற்போது, வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மட்டுமே கொவிட்-19 வைரஸ் நோய்த் தொற்றுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்…
மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் இந்திய வள்ளம் ஒன்று இன்றைய தினம்(28) வெள்ளிக்கிழமை காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது….
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதேச சபையின் உறுப்பினர் புஷ்ப வசந்தன் அவர்கள் பிரதேச…
27.08.2020 இன்று வியாழக்கிழமை காலை நெல்லியடி பொலிஸாருக்கு முள்ளி பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்வதாக கிடைக்கப்பெற்ற இரகசிய…