Sun. May 19th, 2024

செய்திகள்

மன்னாரில் கடும் மழை-பல கிராமங்கள் நீரில் மூழ்கியது-

மன்னார் மாவட்டத்தில் நேற்று மற்றும் இன்று அதிகாலை பெய்த கடும் மழை காரணமாக மாவட்டத்தில் தாழ் நில கிராமங்கள்  நீரில்…

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தோல் கிளினிக் ஆரம்பம் 

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தோல் கிளினிக் நடைபெறவுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தோல் கிளினிக் திங்கட்கிழமை  முதல் சனிக்கிழமை வரை…

ஆண்களுக்கான ஹொக்கிப் போட்டியில் உடுவில் பிரதேச செயலக அணி சம்பியன் 

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான ஆண்களிற்கான ஹொக்கிப் போட்டியில் உடுவில் பிரதேச செயலக அணி சம்பியனாகியது. யாழ் மாவட்ட…

ஏக ஆதிக்கம் செலுத்தி தெல்லிப்பளை பிரதேச செயலக அணி சம்பியன் 

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான பெண்களிற்கான வொலிபோல் போட்டியில்  தெல்லிப்பளை பிரதேச செயலக அணி சம்பியனாகியது. யாழ் மாவட்ட…

444 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

சிறு தவறுகள் தொடர்பில் சிறைப்படுத்துப்பட்டுள்ள சிறைக்கைதிகள் சிலரை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில்…

மன்னார் மாவட்டத்தில் பலத்த காற்று மற்றும்  மழை காரணமாக  113 குடும்பங்கள் பாதீப்பு.

மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(1) அதிகாலை   பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய   மழை காரணமாக மாவட்டத்தின்…

கல்முனை பிரதான வீதி நீலாவனையில் விபத்து

கல்முனை பிரதான வீதி நீலாவனையில் நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நான்கு பேர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர். கல்முனை பிரதான…

உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கான உதவி வழங்கும் செயற்றிட்டம்

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் பிரதான பணிகளில் ஒன்றான உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கான உதவி வழங்கும் செயற்றிட்டத்தின் மற்றொரு…

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு பொறுப்புள்ள வைத்திய அதிகாரியை நியமிக்க கோரிக்கை

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நிரந்தர பொறுப்பு வைத்திய அதிகாரி ஒருவரை நியமனம் செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.  இந்த வைத்தியசாலையில் …

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்