Sun. May 19th, 2024

செய்திகள்

அரசியல் பழிவாங்கல்கள் குறித்த குழுவின் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானோர் (2015-2019) தொடர்பில் ஆராயும் குழுவின் முதன்மை அறிக்கை இன்று (02) அலரி மாளிகையில் வைத்து பிரதமர்…

இலங்கைக்கு 200 வென்டிலேட்டர்களை அன்பளிப்பு செய்த அமெரிக்கா

முக்கியமாக தேவைப்படும் பொருட்களுக்கான ஜனாதிபதி ட்ரம்பின் சலுகை மற்றும் COVID-19 இற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உதவுதலின் அடிப்படையில் வழங்கப்படும்…

அபிவிருத்தி செயற்பாட்டுக்கு செயற்திறனுடன் பங்களிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “நாட்டுக்காக வேலை” கலாசாரத்தை உருவாக்குவதற்காக 60,000 பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ளும் வகையில் தெரிவு…

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்படாது – அமைச்சர் டக்ளிஸிடம் ஜனாதிபதி கோட்டாபய உறுதி

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்பட மாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில்…

குடிபோதையில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டியவருக்கு 50, 000 ரூபாய் தண்டம்

01.09.2020 அன்று கரவெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் வாகனம் செலுத்தும் போது வாகன அனுமதிப்பத்திரம் இல்லாமலும் மதுபோதையில் இருந்ததன் காரணமாக…

இன, மத ரீதியான முரண்பாடுகள் ஏற்படும் வகையில் செயற்படும் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும்!

இன மற்றும் மத ரீதியான பிரிந்துள்ள அனைத்து இலங்கையர்களை ஒன்றிணைத்து சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டிய காலம் எழுந்துள்ளதாக பேராயர் மெல்கம்…

கரவெட்டி ஞானம் விளையாட்டு கழகத்தின் 6 அணி கொண்ட வீரர்கள் கிடையிலான உள்ளக மென்பந்து போட்டிகள்

02.09.2020 செவ்வாய்க்கிழமை கரவெட்டி ஞானம் விளையாட்டு கழகத்தின் 6 அணி கொண்ட வீரர்கள் கிடையிலான உள்ளக மென்பந்து போட்டிகள் இடம்பெற்றது. …

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 35ம் ஆண்டு நினைவு தினம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி தாவடி நினைவுத் தூபியில் நிகழ்வுகள் நடைபெற்றது.  முன்னை…

யாழில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு – 14 பேர் கைது

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நேற்று (01) காலை நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலின் போது 14 பேர்…

வெள்ளத்தில் மிதக்கும் வடமராட்சியில் உள்ள கிராமங்கள்

சில மாத இடைவெளியின் பின் தற்போது நேற்றிரவு பெய்த மழையினால் வடமராட்சிப் பகுதியிலுள்ள ஒரு சில கிராமங்களின்  வீதிகளில்  மழை…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்