Fri. May 3rd, 2024

யாழ் பல்கலைக்கழக வடமராட்சி ஒன்றியத்தின் செயற்பாடு

யாழ் பல்கலை கழக வடமராட்சி கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் நேற்று வடமராட்சி பகுதியில் மாதிரி வினாக்கள் புத்தகம், வழங்கப்பட்டதுடன்  பயன்தரு மரங்களும் நாட்டி வைக்கப்பட்டது.

இவ் ஒன்றியத்தால் சக்கோட்டை ரோமன் கத்தோலிக்க பாடசாலை மற்றும் அல்வாய் ஸ்ரீலங்கா வித்தியாசாலை  க.பொ.த சாதரணதர மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் அடங்கிய புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன்

பாடசாலை வளாகத்தில் பயன் தரு மரங்களும் நாட்டிவைக்கப்பட்டது. இவர்களின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்