Sun. May 19th, 2024

செய்திகள்

தென்மராட்சி வரணிப் பகுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

தென்மராட்சி வரணிப் பகுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை! தவறான முடிவு எடுத்த யுவதி ஒருவர் தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார் இந்த…

யாழ்ப்பாணத்தவரின் மில்லியன் கணக்கான பெரும் மோசடி அம்பலம் – அதிர வைக்கும் தகவல்கள்

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகத் தெரிவித்து சர்வதேச தொலைபேசி எண்கள் மூலம் இலங்கையில் உள்ள பல்வேறு நபர்களை அழைத்து ஈஸி காஷ்…

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட பதினொரு சந்தேக நபர்களும், மூன்று உழவு…

இமையாணன் வெள்ளரோட்டில் அமைந்துள்ள வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்

22.08.2020 சனிக்கிழமை இரவு இமையாணன் வெள்ளரோட்டில் அமைந்துள்ள வீட்டின் மீது இனம்தெரியாத கும்பல் ஒன்று வீட்டில் உள்ளவர்கள் உறங்க சென்றபின்பு…

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் முடிவுகள் தொடர்பில் கலந்துரையாடல்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்டத்தின் பொறுப்பாளர்கள் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் யாழ். மாவட்ட உள்ளளூராட்சி மன்ற உறுப்பினர்கள்…

கணவன் மனைவி மீது வீடு புகுந்து தாக்குதல்

ஆயுதங்களுடன் வந்த வன்முறைக் குழு வீடு புகுந்து தாக்கியதில் வீட்டில் இருந்த கணவன் மனைவி இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று…

வவுனியாவில் காயங்களுடன் முதியவரின்சடலம் மீட்பு

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் நேற்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடு…

மன்னாரில் நெடுந்தீவு பெண் கொலை, திடுக்கிடும் காரணம்

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நெடுந்தீவைச் சேர்ந்த இளம் பெண்ணை மன்னாருக்கு அழைத்துச் சென்று கொலை செய்து உப்பளத்தில் வீசிய…

பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளுக்கும் நியமனம் உறுதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

பல்கலைக் கழகங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகங்ளில் பட்டப்படிப்பை மேற்கொண்ட பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படும் எனத் தெரித்துள்ள கடற்றொழில் அமைச்சர்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்