Fri. May 3rd, 2024

வசமாக சிக்கிய சங்கிலி திருடன்

வரணி கொடிகாமம் விடதற்பளை இடங்களில் இடம்பெற்ற சங்கிலி அறுப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று முன் தினம் கொடிகாமம் நகர் பகுதியில் கைது செய்யப்பட்டார்.  கொடிகாமம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டநபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்