Sat. Apr 27th, 2024

கல்வி செய்திகள்

நம்மை தோற்கடிப்பது நமது சிந்தனைகளே   –       உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்        

நல்ல சிந்தனைகள் உயர்வைத்தரும் தீய சிந்தனைகள் வீழ்ச்சியையே ஏற்படுத்தும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார்….

இடமாற்றங்கள் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தலையீடு இடம்பெற வேண்டும் – ஆசிரியர்கள் வேண்டுகோள்

வடமாகாணத்தில் இடம்பெறும் இடமாற்றங்கள் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தலையீடு இடம்பெற வேண்டும் என பாதிக்கப்படும் ஆசிரியர்கள் வேண்டுகோள்…

3ம் தவணைக்குரிய செயன்முறைப் பரீட்சைகள் 5ம் திகதி முதல் ஆரம்பம்

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 3ம் தவணைக்குரிய தரம்6 முதல் தரம் 10 வரையான செயன்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் 5ம் திகதி முதல்…

நீரில் மூழ்கிய தந்தையை காப்பற்ற முயன்ற பல்கலைக்கழக மாணவன் மாயம்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் ஒந்தாச்சிமட ஆற்றுப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞனும்…

மாணவர்கள், ஆசிரியர்களான மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவிப்பு

க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான பயிற்சி வினாத்தாள்கள் வாரம் தோறும் மென்பிரதியாக பதிவிடப்படும். மாணவர்கள் வீட்டிலிருந்து அவ்வினாத்தாள்களுக்கு விடை எழுதுவதுடன் பாடசாலை…

இளையோருக்கான தேசிய மட்ட சதுரங்க போட்டி யாழ் இந்துக் கல்லூரி மாணவன் சாதனை

இலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய இளையோருக்கான தேசிய மட்ட சதுரங்க போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் ப.ஜானகன் தங்கப்…

ஆசிரியர் கவிஞர்.நந்தினியின் “மருதம்” எனும் சிறுவர்களுக்கான கதைப்பாடல் நூல் வெளியீடு

ஆசிரியர் கவிஞர்.நந்தினியின் “மருதம்” எனும் சிறுவர்களுக்கான கதைப்பாடல் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை யா/சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையில்…

வடமராட்சி லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

வடமராட்சி லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நாளை மறுதினம் புதன்கிழமை காலை 9 மணி…

வடமாகாண அதிகாரிகள் வடமாகாணத்திற்கா? அல்லது யாழ்மாவட்டத்திற்கா? சேவையாற்றுகின்றனர் – பலரும் விசனம்

வடமாகாண செயலாளர், வடமாகாண கல்விப் பணிப்பாளர் போன்றோர் வடமாகாணத்திற்கு பொறுப்பா? அல்லது யாழ்மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பா? என தமக்கு சந்தேகம்…

பெண் ஆசிரியர்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தும் அதிபர்களின் செயற்பாடு அதிகரிப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டு

விந்துலை கிளன் ஈகல் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்பித்த ஆசிரியையான றோகினி கிளாறோ எனும்  ஆசிரியருக்கு  எதிராக அதிபர் இரண்டு …

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்