Thu. Apr 24th, 2025

கல்வி செய்திகள்

கல்வி வெளியீட்டு ஆணையாளர் தி. குயின்ரஸ் அவர்களின் பணி ஓய்வுக்கு கல்வி அமைச்சர் வாழ்த்து

கல்வி வெளியீட்டு ஆணையாளர் தி. குயின்ரஸ் அவர்களின் பணி ஓய்வுக்கு கல்வி அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார் . 37 வருடங்கள்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சித்தியடைந்தோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

2021/22 கல்வி ஆண்டு அணியினருக்கான பரீட்சை முடிவுகள் வெளிவந்துள்ளது. இதில் சித்தியடைந்தோருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுகள் நாளை சனிக்கிழமை பிற்பகல்…

மேலும் 3 நாட்களுக்கு உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு – 4ம் திகதி யே ஆரம்பம்

சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. உயர்தரப் பரீட்சை…

உயர்தர பரீட்சை பிற்போடப்பட்டு, நடைபெறும் திகதி அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சையை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை முதல்…

புயலின் நிலவரம் தொடர்பாக – நாகமுத்து பிரதீபரா ( இன்றும் நாளையும் அவதானம் )

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து…

சுகாதார மேம்பாட்டு மதிப்பீட்டில் பாலிநகர் தமிழழகன் முன்பள்ளி முதலிடம்

முன்பள்ளிகளுக்கு இடையிலான சுகாதார மேம்பாட்டு மதிப்பீட்டில் பாலிநகர் தமிழழகன் முன்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முதலிடத்தை பெற்று மாவட்ட மட்ட…

தேசிய மட்ட தனி நடனம் வட.இந்து மகளிர் கல்லூரி மாணவி வைஷாலி முதலிடம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தனி நடன போட்டியில் வட.இந்து மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த செல்வி.வைஷாலி…

தேசிய மட்ட கர்நாடக சங்கீத போட்டி ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவுகளில் முதலிடம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கர்நாடக சங்கீத போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் தனி இசை…

தேசிய மட்ட குழு நடனம் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் முதலிடம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பரதநாட்டிய போட்டியில் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்….

யாழ்ப்பாணக் கல்லூரியின்  200ஆண்டு கால வரலாற்றின் ஆவணப்படம் யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர்களால் நாளை வெளியீடு

யாழ்ப்பாணக்கல்லூரியின்  200ஆண்டு கால வரலாற்றின் ஆவணப்படம் யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர்களால் எழுத்துருப்பெற்று நெறியாள்கை செய்யப்பட்டு நடிக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை 6…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்