கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சித்தியடைந்தோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
2021/22 கல்வி ஆண்டு அணியினருக்கான பரீட்சை முடிவுகள் வெளிவந்துள்ளது. இதில் சித்தியடைந்தோருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுகள் நாளை சனிக்கிழமை பிற்பகல்…
2021/22 கல்வி ஆண்டு அணியினருக்கான பரீட்சை முடிவுகள் வெளிவந்துள்ளது. இதில் சித்தியடைந்தோருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுகள் நாளை சனிக்கிழமை பிற்பகல்…
சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. உயர்தரப் பரீட்சை…
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சையை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை முதல்…
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து…
முன்பள்ளிகளுக்கு இடையிலான சுகாதார மேம்பாட்டு மதிப்பீட்டில் பாலிநகர் தமிழழகன் முன்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முதலிடத்தை பெற்று மாவட்ட மட்ட…
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தனி நடன போட்டியில் வட.இந்து மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த செல்வி.வைஷாலி…
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கர்நாடக சங்கீத போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் தனி இசை…
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பரதநாட்டிய போட்டியில் யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளனர்….
யாழ்ப்பாணக்கல்லூரியின் 200ஆண்டு கால வரலாற்றின் ஆவணப்படம் யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர்களால் எழுத்துருப்பெற்று நெறியாள்கை செய்யப்பட்டு நடிக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை 6…
ஊரில் தேர்தல் காலங்களில் தமிழ் தேசியம் பேசுகிற காளான்கள் முளைப்பது போல புலம் பெயர் தேசங்களில் தமிழை வளர்கிறோம் ,…