Thu. Jul 17th, 2025

கல்வி செய்திகள்

யா/பொலிகண்டி இந்துத் தமிழ் கலவன் பாடசாலையின் மாணவ பாராளுமன்ற நிகழ்வு

யா/பொலிகண்டி இந்துத் தமிழ் கலவன் பாடசாலையின் மாணவ பாராளுமன்ற நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பாடசாலையின் பொது மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை…

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் அதிபர் நியமனம் இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் முறையற்ற அதிபர் நியமனம் வழங்கப்பட்டமைக்கு எதிர்த்து வவுனியா மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்கம் ஊடக…

மெல்லக் கற்கும் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் அதற்கான தீர்வுகளும் ஜெ.றொ.அன்சன் உளவளத்துறை மாணவன். தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்.(NISD)

மெல்லக் கற்கும் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் அதற்கான தீர்வுகளும் ஜெ.றொ.அன்சன் உளவளத்துறை மாணவன். தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்.(NISD) கல்வி…

கல்வி வெளியீட்டு ஆணையாளர் தி. குயின்ரஸ் அவர்களின் பணி ஓய்வுக்கு கல்வி அமைச்சர் வாழ்த்து

கல்வி வெளியீட்டு ஆணையாளர் தி. குயின்ரஸ் அவர்களின் பணி ஓய்வுக்கு கல்வி அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார் . 37 வருடங்கள்…

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சித்தியடைந்தோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

2021/22 கல்வி ஆண்டு அணியினருக்கான பரீட்சை முடிவுகள் வெளிவந்துள்ளது. இதில் சித்தியடைந்தோருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுகள் நாளை சனிக்கிழமை பிற்பகல்…

மேலும் 3 நாட்களுக்கு உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு – 4ம் திகதி யே ஆரம்பம்

சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. உயர்தரப் பரீட்சை…

உயர்தர பரீட்சை பிற்போடப்பட்டு, நடைபெறும் திகதி அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சையை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை முதல்…

புயலின் நிலவரம் தொடர்பாக – நாகமுத்து பிரதீபரா ( இன்றும் நாளையும் அவதானம் )

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து…

சுகாதார மேம்பாட்டு மதிப்பீட்டில் பாலிநகர் தமிழழகன் முன்பள்ளி முதலிடம்

முன்பள்ளிகளுக்கு இடையிலான சுகாதார மேம்பாட்டு மதிப்பீட்டில் பாலிநகர் தமிழழகன் முன்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முதலிடத்தை பெற்று மாவட்ட மட்ட…

தேசிய மட்ட தனி நடனம் வட.இந்து மகளிர் கல்லூரி மாணவி வைஷாலி முதலிடம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தனி நடன போட்டியில் வட.இந்து மகளிர் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த செல்வி.வைஷாலி…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்