Sat. Apr 27th, 2024

பருத்தித்துறை யா/சென்தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

பருத்தித்துறை யா/சென்தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை வியாழக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கலட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பாடசாலை முதல்வர் செல்வி ஜானகி கிருஸ்ணபிள்ளை தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக அவுஸ்ரேலியா (MBBS) வைத்தியர் பிரசாத்நாயகம் பிறைற்ரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வரும், பங்குத் தந்தையுமான அருட்தந்தை பெனட் அன்ரனி பெர்னாண்டோ ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்