Thu. May 9th, 2024

செய்திகள்

பராமரிப்பின்றி இருக்கும் நெல்லியடி பஸ் தரிப்பிட மலசல கூடம்

நெல்லியடி பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மலசல கூடத்திற்கு உரிய பராமரிப்பு இன்மையால் துப்பரவின்றி காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்….

ஆட்டோ விபத்துக்குள்ளானதில்  8வயதுச் சிறுவன் இளம் தந்தை இருவரும் பலி

ஆட்டோ விபத்துக்குள்ளானதில்  8 வயதுச் சிறுவன் மற்றும் இளம் தந்தை ஆகிய  இருவரும் பலியாகியுள்ளார்கள். நேற்றிரவு பதுளை  எல்ல கபரகல…

சென்னையை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ராஜ்குமார் நடராஜன் , வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழர்களிடம் பணம் பெற்று தப்பி ஒட்டம்

சென்னையில் உள்ள தேவி நகர் ஆளப்பாக்கம் வளசரவாக்கம் பகுதியில் ரெமிஷா சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் ( Resmisha Service Appartment )…

தேசிய பட்டியல் இடத்தை நிரப்ப தன்னை நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்கா ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்பின் காலியாக உள்ள தேசிய பட்டியல் இடத்தை நிரப்ப தன்னை நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா…

இந்திய கடலோர காவல் படையால் இரண்டு இலங்கை மீனவர்கள் கைது

யாழ்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற இரண்டு மீனவர்களையும் ஒரு படகையும் இந்திய கடல் பகுதியில்…

4 விக்கெட்டுக்களால் யாழ் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேற்றம் 

அனைத்து பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் யாழ் பல்கலைக்கழக அணி அரையிறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது. இலங்கை பல்கலைக் கழகங்களுக்கு…

திகிரி என்ற யானையை அணிவகுப்பில் அனுமதித்தது தொடர்பாக விசாரணை

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான கண்டி வருடாந்திர எசலா போட்டியில் 70 வயதான எலும்பும் தோலுமான யானையை…

48 நாடுகளுக்கான நுழைவு விசா கட்டணத்தை காலவரையின்றி அரசாங்கம் தள்ளுபடி செய்யலாம்

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகின்றது, இவர்களின் வருகை இந்த ஆண்டின் இறுதிக்குள் 3 மில்லியனை எட்டக்கூடும்,…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்