Mon. May 20th, 2024

தேசிய பட்டியல் இடத்தை நிரப்ப தன்னை நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்கா ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்பின் காலியாக உள்ள தேசிய பட்டியல் இடத்தை நிரப்ப தன்னை நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்கா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் கூட்டணியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டதால், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ள அவர் சுதந்திர கட்சியின் மற்ற உறுப்பினர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இருப்பினும், இந்த கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி உறுதியான பதில் எதுவும் உடனடியாக அளிக்கவில்லை, எதிர்காலத்தில் அவற்றை தான் பரிசீலிப்பதாக கூறியிருந்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்