News ஊரடங்கு அமுலில் உள்ள பகுதியிலேயே அடையாள அட்டை நடைமுறை 4 years ago ஊரடங்கு சட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாத்திரமே அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளுக்கு இந்த நடைமுறை செயற்படுத்தப்படமாட்டாதென ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Jana See author's posts Share This: Continue Reading Previous 4 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படும் Next பிரித்தானியாவிலிருந்து 207 பேர் நேற்று நள்ளிரவு நாட்டிற்கு வருகை Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.