Fri. May 3rd, 2024

சிறப்புச் செய்திகள்

தேசிய மாணவர் பாராளுமன்றத்தில்வடமாகாணத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளனர்

மாணவ பாராளுமன்றத்தில் வடமாகாணத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளனர். தேசிய மாணவர்…

மாணவர்களின் போசாக்கினை அதிகரிக்கும் நோக்கில்மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்ட நிகழ்வு

மாணவர்களின் போசாக்கினை அதிகரிக்கும் நோக்கில் கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் நீட்சியாக  மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும்…

சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் தீடிரென வெளியேற முயன்ற நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் தீடிரென வெளியேற முயன்ற நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம்…

விளையாட்டு போட்டிகளை நடாத்துவதற்கு அனுமதி

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு விளையாட்டு போட்டிகளை நடாத்துவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் அனுமதி  வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி பணிப்பாளர் தி.ஜோண்…

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நெதர்லாந்து அரசாங்கத்தின் இலகு கடன் திட்டத்தின் கீழ் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு…

பாடசாலை விளையாட்டு போட்டிகள் தொடர்பாக மாகாண கல்வி பணிப்பாளரின் அறிவித்தல்

பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளை ஒத்தி வைக்குமாறு வடமாகாண கல்வி பணிப்பாளர் தி.ஜோண் குயின்ரஸ் அறிவித்துள்ளார். தற்போது நிலவிவரும் வெப்பமான காலநிலை…

இராஜ கிராமம் பகுதியில் குடிநீர் வழங்கல் சேவையில் ஈடுபட்ட சாரதி தாக்கப்பட்டார்

கரவெட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட இராஜ கிராமம் பகுதியைச் சேர்ந்த மூவரினால் கரவெட்டி பிரதேச சபையினரால் குடிநீர் வழங்கி வந்த…

நெல்லியடி பொலீஸாரின் அதிரடி நடவடிக்கை, 24 மணி நேரத்தில் பலர் கைது

நெல்லியடி பொலீஸாரின் அதிரடி நடவடிக்கையால் கடந்த 24 மணி நேரத்தில் கஞ்சா, கசிப்பு, மணல் கடத்தல், பிடியாணை பிறப்பிக்கப்பட்டோரை கைது…

முகநூல் முடக்கம் தொடர்பான அறிவிப்பு

பேஸ்புக்கில் சில Update காரணமாக அனைவருடைய முகநூல்களும் Lock Out செய்யப்பட்டுள்ளது. சற்று பொறுமையாக இருந்து, ஒரு மணி நேரத்தின்…

மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்டவர் தவறி விழுந்து மரணம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்