முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் குறித்து வெளியான அறிவிப்பு
2024 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்…
2024 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்…
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு கல்லூரியின் பிரதான…
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி, வான் பாயத் தொடங்கியுள்ளது. மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களும்…
நெல்லியடி மத்திய கல்லூரியின் ஒளிவிழா நிகழ்வு எதிர்வரும் 20ம் திகதி புதன்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் முற்பகல் 10 மணிக்கு…
வடமாகாணத்தில் ஆசிரியர்களுக்கான இடமாற்ற கொள்கையை கடைப்பிடிக்காமல் இடமாற்றங்கள் இடைபெறுவதாக ஆசிரியர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். வடமாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள்…
பாடசாலைகளில் அனைவருக்கும் விளையாட்டு என்னும் செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன்…
2023ம் ஆண்டின் மலேசியா சர்வதேச மனக் கணிதப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந் சாதனை படைத்துள்ளார். 80 இற்கும்…
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான சிங்கள மொழி போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவி எஸ்.ஜதுசிகா முதலாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். வடமாகாண…
யா/மகாஜனக் கல்லூரி மாணவன் மரியசீலன் எலக்ஸ்ரின்ராஜ், இலங்கை தேசிய சிறுவர் சபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இப்போட்டி அண்மையில் குருநாகலில்…
க.பொ.த(சா/த) பரீட்சை 2022(23) இன் பெறுபேறுகளின் படி வலிகாமம் வலயத்தின் சித்திவீதம் 61.98% ஆக உள்ளது. இப்பரீட்சைக்குத் தோற்றிய 2446…