Fri. May 3rd, 2024

இன்றைய செய்திகள்

சுழிபுரத்தில் 6 வயது சிறுமி கொலை!! -சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு-

சுழிபுரம் மாணவி படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கின் சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியலை 3 மாதங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான…

வீசா இன்றியிருந்த 7 சீனர்கள் கைது!!

புத்தளம் வன்னாத்தவில்லு பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் தங்கியிருந்த சீன நாட்டைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக…

யூ.என்.பியில் இருந்து கோட்டாவின் பக்கம் தாவிய விஜயதாச ராஜபக்ச!!

ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய…

தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகள்!! -உரிய விசாரணை நடக்கும் என்கிறார் ரணில்-

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணியாற்றிய தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர்…

யாழ் சர்வதேச விமான நிலையம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு!!

வடக்கின் நுழைவாயில் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று உத்தியோக பூர்வமாக திறக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக…

வீதி விதிமுறையை மீறிச் சென்ற இராணுவ வாகனம்!! -மோட்டார் சைக்கிலை மோதி தள்ளியது-

முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் இராணுவ வாகனமும், மோட்டார் சைக்கிலும் மோதிக் கொண்ட விபத்துச் சம்பவத்தில் பொது மகன் ஒருவர் படுகாயமடைந்த…

மக்களை கவரும் கோட்டாவின் தேர்தல் விஞ்ஞாபனம்!! -தயாரிப்பு பணிகள் துரிதம்-

கோட்டாபாய ராஜபக்சவினை முன்னிறுத்திய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. நேற்று…

ஊடகங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தேர்தல்கள் ஆணைக்குழு!! -பக்கச்சார்பாக நடந்தால் 3 வருட சிறை-

ஜனாதிபதி தேர்தல் காலங்களில் தாம் விரும்புக் கட்சிகளுக்கு சார்பாக செய்திகளை வெளியிட்டு, பொது மக்களை திரை திருப்பும் பிரச்சாரங்களை மேற்கொள்ளும்…

ஸ்ரீரங்காவை கைது செய்ய உத்தரவு!! -வவுனியா நீதிமன்றில் முன்னிலையாக்க அறிவுறுத்தல்-

முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான ஜே.ஸ்ரீரங்காவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2011ம் ஆண்டு மார்ச் மாதம்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்