Fri. May 3rd, 2024

கல்வி செய்திகள்

வடமாகாண நாட்டிய நாடக போட்டி உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவிகள் சாதிப்பு – தேசியத்திற்கு தகுதி

அகில இலங்கை வடமாகாண நடனப் போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவர்கள் நாட்டிய நாடகப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்று தேசிய…

வடமாகாண நடனப் போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவி ஜெ.மாதினீ தேசிய மட்ட போட்டிக்கு தகுதி

அகில இலங்கை வடமாகாண நடனப் போட்டியில் சிரேஷ்ட பிரிவில் ஜெ.மாதினீ எனும் மாணவி முதலாமிடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு…

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டு

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் ஆசிரியர்களால் கடந்த 2ம் திகதி…

கர்நாடக சங்கீத மாகாண மட்ட போட்டிகள் ஆரம்பம்

அகில இலங்கை கர்நாடக சங்கீத மாகாண மட்ட போட்டிகள் நாளை சனிக்கிழமை முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை கிளிநொச்சி பூநகரி…

விளையாட்டின் மூலம் மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம் பேணப்படுகின்றது.  உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் 

விளையாட்டின் மூலம் மாணவர்களின் ஒழுக்கம் பேணப்படுகின்றது என சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்தார். கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலத்தில் தேசிய…

ஹாட்லிக் கல்லூரியின் கல்வி கண்காட்சி நிகழ்வு மாணவர்களுக்காக நாளையும் இடம்பெறும்

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் கல்வி கண்காட்சி நிகழ்வு பலரின் வேண்டுகோளுக்கிணங்க நாளை புதன்கிழமையும் நடைபெறும் என பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி…

தேசிய மட்ட கணித போட்டி வடமாகாண மாணவர்கள் சாதனை

அகில இலங்கை தேசிய மட்ட கணித போட்டியில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரிவினர் முதலாமிடத்தையும், கனிஸ்ட பிரிவினர் இரண்டாமிடத்தையும் பெற்று…

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு

வடமராட்சி கிழக்குப் பகுதி யா/நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் பலியான 21 மாணவர்களின் 28ம் ஆண்டு அஞ்சலி…

வடமாகாண தனிநடனம் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவி முதலிடம்

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தனி நடனப் போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியை சேர்ந்த மாதினீ ஜெகதீஸ்வரன் முதலாமிடத்தைப் பெற்று தேசிய மட்ட…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்