Fri. May 3rd, 2024

முக்கிய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

பிரபலமானவை

Blog

பிரபல புகைப்படம் நிலைய உரிமையாளர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

02.01.2020ஆண்டு வியாழக்கிழமை நவிண்டில் பகுதியில் பிரபல புகைப்படம் நிலைய உரிமையாளர்  இன்று காலை  10 மணி அளவில் தூக்கில் தொங்கிய…

போதையில் குழந்தையைத் தூக்கி வீசியவருக்கு விளக்கமறியல்

யாழ் தீவகம் ஊர்காவற்றுறை சின்னமாடு, மூன்றாம் வட்டாரப் பகுதியில், போதையில் குழந்தையைத் தூக்கி வீசிய நபர் ஒருவரை, 14 நாள்கள்…

பாதுகாப்பு பிரதானியான பெறுப்பேற்ற சவேந்திர சில்வா

சர்வதேச பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டப வளாகத்தினுள் உள்ள பாதுகாப்பு அலுவலக வளாகத்தினுள் இராணுவ தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா…

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய கோரி!! -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழில் போராட்டம்-

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி யாழிலுள்ள ஈ.பி.டி.பி கட்சி அலுவலகத்தின் முன்பாக இன்று வியாழக்கிழமை காலை வலிந்து…

கேலிக்கூத்தாகும் இலங்கையின் சட்டம், ராஜித சேனாரத்ன பிணையில் வெளியே, ரூமி மும்மது பிணை மனு நிராகரிக்கப்ட்டு உள்ளே

முன்னாள் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரூமி முகமதுவுக்கு பிணை பெற்றுக்கொள்ள தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது அவர் தற்போது…

காட்டு யானையின் மூர்க்கத் தாக்குதல்!! -ஒருவர் உயிரிழப்பு-

வீரவெவ – திவுல்கஸ்வெவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் காட்டு யானையின் மூர்க்கத்தனமான தாக்குதலில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்…

கசிப்பை இல்லது ஒழிக்க வேண்டும்: இல்லையேல் தற்கொலை செய்வேன்!! -9 மாத குழந்தையுடன் தாய் வீதியில் இருந்து போராட்டம்-

கிளிநொச்சியில் நடக்கும் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையை இல்லாது ஒழிக்காவிட்டால் குழந்தையுடன் தற்கொலை செய்வேன் என்று கூறி தாய் ஒருவர்…

யாழ்ப்பாணம் வரை விஸ்தீரணமாகவுள்ள நெடுஞ்சாலை திட்டம்!! -அமைச்சர் உறுதிமொழி-

யாழ்ப்பாணம் வரை அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படுமென்று பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார். கண்டி ஸ்ரீ தலதா…

பிள்ளையார் கதை விரதத்திற்கு தீர்த்தமாட கேணிக்குள் இறங்கிய இளைஞன் பலி!!

பிள்ளையார் கதை விரதத்தை முடிப்பதற்காக தீர்த்தமாட சென்ற இளைஞன் தீர்த்த குளத்தில் மூழ்கி உரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்