பிரபல புகைப்படம் நிலைய உரிமையாளர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
02.01.2020ஆண்டு வியாழக்கிழமை நவிண்டில் பகுதியில் பிரபல புகைப்படம் நிலைய உரிமையாளர் இன்று காலை 10 மணி அளவில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இந்த நபர் கரவெட்டி பகுதியை சேர்ந்த க.திருமலைசெல்வம் என்றும் 52 வயதுடையவர் என்றும் தெரியவருகிறது. இவர் சுகவீனம் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக தெரியவருகிறது. தற்பொழுது நெல்லியடி பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள்