மதுபோதையில் தூக்கில் தொங்கிய நபர்
01.01. 2020 புது வருட தினத்தன்று இரவு 406.கிராம சேவகர் பிரிவு கற்கோவளம் பகுதியில் ஸ்ரீ சந்திர ராஜா 30 வயது மதுபோதையில் தூக்கில் தொங்கிய நிலையில் விடியக்காலை காணப்பட்டார். அவருடைய மனைவியார் சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் தற்பொழுது பருத்தித்துறை பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள்.