Sat. Apr 20th, 2024

முக்கிய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

பிரபலமானவை

Blog

பொலிஸாரினால் கரவெட்டி விக்னேஸ்வர கல்லூரி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

01.01.2020 அன்று புதுவருடத்தை முன்னிட்டு யாழ். கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் புதுவருட நிகழ்வுகள் நடைபெற்றது. நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெய…

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் சூடுபிடிக்கும் பிரச்சினைகள்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தமிழ் கூட்டமைப்பின் பாராமுகம் தமது கட்சியில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர் முதல் ஒரு…

சூர்யாவின் சூரரைப் போற்று ஏப்பிரலில் ஆரம்பம் 

சூரியா நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கு சூரரைப் போற்று எனப் பெயரிடப்பட்டுள்ளது. இராணுவ வீரராக இருந்து அரசியல்வாதியாக இருந்த ஏர்டெக்கன் நிறுவநர்…

48 நாட்டு பயணிகளுக்கான இலவச விசா வழங்கும் திட்டம் மீண்டும் ஏப்ரல் 30 வரை நீடிப்பு

குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இந்தியா உட்பட 48 நாடுகளின் சுற்றுலாப்பயணிகளுக்கான இலவச விசா வருகை திட்டத்தை…

பிரபல புகைப்படம் நிலைய உரிமையாளர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

02.01.2020ஆண்டு வியாழக்கிழமை நவிண்டில் பகுதியில் பிரபல புகைப்படம் நிலைய உரிமையாளர்  இன்று காலை  10 மணி அளவில் தூக்கில் தொங்கிய…

போதையில் குழந்தையைத் தூக்கி வீசியவருக்கு விளக்கமறியல்

யாழ் தீவகம் ஊர்காவற்றுறை சின்னமாடு, மூன்றாம் வட்டாரப் பகுதியில், போதையில் குழந்தையைத் தூக்கி வீசிய நபர் ஒருவரை, 14 நாள்கள்…

பாதுகாப்பு பிரதானியான பெறுப்பேற்ற சவேந்திர சில்வா

சர்வதேச பண்டாரநாயக ஞாபகார்த்த மண்டப வளாகத்தினுள் உள்ள பாதுகாப்பு அலுவலக வளாகத்தினுள் இராணுவ தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா…

டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய கோரி!! -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழில் போராட்டம்-

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வலியுறுத்தி யாழிலுள்ள ஈ.பி.டி.பி கட்சி அலுவலகத்தின் முன்பாக இன்று வியாழக்கிழமை காலை வலிந்து…

கேலிக்கூத்தாகும் இலங்கையின் சட்டம், ராஜித சேனாரத்ன பிணையில் வெளியே, ரூமி மும்மது பிணை மனு நிராகரிக்கப்ட்டு உள்ளே

முன்னாள் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரூமி முகமதுவுக்கு பிணை பெற்றுக்கொள்ள தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது அவர் தற்போது…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்