Fri. May 3rd, 2024

முக்கிய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

பிரபலமானவை

Blog

நல்லாட்சியில் நடந்த ஊழல், மோசடிகள்! விசாரணை ஆரம்பம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப் படவுள்ளதாக அமைச்சா் ஹெகலிய ரம்புக்வெல கூறியுள்ளாா்….

2019ம் ஆண்டிலேயே சட்டவிரோதமாக நாட்டைவிட்டு ஓடியவா்கள் தொகை சடுதியாக அதிகாிப்பு.

2019ம் ஆண்டில் சுமாா் 175 போ் இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியா மற்றும் நியூஸ்லாந்த் போன்ற நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்தபோது கைது…

சிகை அலங்காிப்பு நிலையத்தில் கத்தாிக்கோலால் குத்தி இளைஞன் கொலை!

சிகை அலங்காிப்பு நிலையத்திற்கு சென்ற இளைஞன் மீது மதுபோதையில் நின்ற மற்றொரு நகா் கத்தாிக்கோ லால் குத்திய நிலையில் குறித்த…

தொண்டமனாறு நீரோியில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு!

தொண்டமனாறு நீரோியில் நீராடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்கப்ப ட்டுள்ளான். பருத்துறை மாலாவத்தையை சோ்ந்த கந்தசாமி கஸ்த்துாரன்(வயது26)…

கள்ளு தவறணையை அகற்று! போராட்டத்தில் குதித்த மக்கள்.

  பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் கள்ளுத்தவறணை அமைக்கவேண்டாம். அகற்றுமாறுகோாி முல்லைத் தீவு- முள்ளியவளை மாமூலை மக்கள் இன்று ஆா்ப்பாட்டம் ஒன்றை…

தொண்டமானாறு நீரேரியில் குளிக்க சென்ற இளைஞனை காணவில்லை

இன்று காலை தொண்டமனாறு ஆற்றில் நீராட சென்ற இளைஞன் அடித்து செல்லப்பட்டுள்ளார் இவர் மந்திகை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய…

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் சான்று பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை சேதப்படுத்திய சாரதி கைது

மன்னார்  நீதிமன்றத்திற்கு முன் ஒரு வழக்கின் தடயப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது டிப்பர் வாகனம் ஒன்று மோதி…

ஆபிாிக்காவுக்கான இலங்கை துாதுவராக வேலுப்பிள்ளை கணநாதன் நியமனம்!

ஆபிாிக்காவுக்கான இலங்கையின் சிறப்பு துாதுவராக வேலுப்பிள்ளை கணநாதன் இன்று பிரதமா் மஹிந்த ராஜ பக்சவினால் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றாா். இதற்கான நியமன…

காணாமல் ஆக்கப்பட்டவா்கள் விவகாரம்! அரசு புதிய அணுகுமுறை.

காணாமல் ஆக்கப்பட்டோா் விடயத்தை கையாள கடந்தகால விசாரணை குழுக்களின் அறிக்கைகளை ஆராய் ந்து விசேட குழு ஒன்றை அமைக்க அமைச்சரவை…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்