Fri. May 3rd, 2024

முக்கிய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

பிரபலமானவை

Blog

அச்சுவேலியில் இனந்தெரியாத கும்பல் வீட்டின் மீது தாக்குதல் , கண்ணாடி , வாகனங்கள் சேதம்

அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இந்த தாக்குதல் இரவு 9…

சட்டவிரோதமாக மரம் கடத்தி சென்ற வாகனம் விபத்து! சாரதி தப்பி ஓட்டம்.

ஓமந்தை- கள்ளிக்குளம் பகுதியிலிருந்து கள்ள மரங்களை கடத்தி சென்ற வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக…

யாழ்ப்பாணம் -சென்னை விமானகட்டணம் குறையவுள்ளது-அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகளிடம் விமான நிலைய வரியாக பெருந்தொகை பணம் அறவிடப்படுவதாக கடற்றொழில்…

விமான விபத்து குறித்து ஆராய்வதற்கு சீனா ஆய்வு குழு வருகிறது.

ஹப்புத்தளை பகுதியில் விமானப்படை விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடா்பாக ஆராய்வதற்காக தொழநுட்ப ஆய்வு குழு ஒன்று சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகைதரவுள்ளது….

ஈரான் அமெரிக்க இலக்குகளை தாக்கினால் , 52 இலக்குகள் ஈரானில் தாக்கியழிக்கப்படும் -ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானில் உள்ள 52 தளங்களை அமெரிக்கா குறிவைத்திருக்கிறது என்றும்,ஈரான் அமெரிக்கர்கள் அல்லது அமெரிக்க சொத்துக்களைத் தாக்கினால் “மிக வேகமாகவும் மிகக்…

தள்ளிப்போன 1000 ரூபா அதிகரிப்பு , பாராளுமன்ற தேர்தலுக்கு பிறக்காம் – ஏமாற்றப்படும் மலையக மக்கள்

உறுதியளிக்கப்பட்ட 1000 ரூபா சம்பளம் கிடைக்குமா ..மீண்டும் மீண்டும் வாக்குறுதி மட்டுமே, ஏமாற்றப்படும் மலையக மக்கள். ஜனாதிபதி தேர்தல் காலத்தில்…

வேகமாக சென்ற கார் வீட்டுக்குள் புகுந்தது, நெல்லியடியில் சம்பவம்

இன்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில் பருத்தித்துறை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த கார் நெல்லியடி நகரத்தை அண்டிய பருத்தித்துறை…

அனுமதி பெறாத கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாக ரஞ்சன் ராமநாயக்க கைது

உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று…

கார்பட் வீதிக்காக போடப்பட்ட தடைகள் களவு

கொடிகாமம் முள்ளி பகுதியில் காபட் வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் வீதி தடைக்காக  வைக்கப்பட்டிருந்த வீதித் தடை…

கொடிகாமம் நகரை அழகுபடுத்தும் ஓவியங்கள்

சாவகச்சேரி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கொடிகாமம் நகர்ப்பகுதி கொடிகாமம் பிரதேச இளைஞர்கள் வர்த்தகர்கள் பொது மக்கள் ஒன்றிணைந்து வர்ண ஓவியங்களை வரைந்து…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்