Fri. May 3rd, 2024

முக்கிய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

பிரபலமானவை

Blog

150 வருடகால பொலிஸ்துறை வரலாற்றில் முதல் தடவையாக பெண் பொலிஸாருக்கு பதவி உயா்வு.

இலங்கை பொலிஸ்துறை வரலாற்றில் முதல் தடவையாக 8 பெண் பொலிஸாருக்கு பொலிஸ் அத்தியட்சகா் பத வி வழங்கப்படவிருக்கின்றது. இதுவரை காலமும்…

போதைப் பொருள் வியாபாாி சிக்கினாா்! சுற்றிவளைத்து கடற்படை அதிரடி.

திருகோணமலை பெக்பே பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த சந்தேகநபா் ஒருவரை கடற்படையினா் கைது செய்திருக்கின்றனா். கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதணை…

வவுனியாவில் திடீா் சோதனை! ஸ்கானா் இயந்திரங்களை பயன்படுத்தியும் சோதனை.

ஈரப்பொியகுளம் பொலிஸ் நிலையம் முன்பாக இன்று காலை பொலிஸாா் தீவிர சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றனா். அதற்கமைய கண்டி நெடுஞ்சாலை ஊடாக…

புதிய வீதி வரைபடம் இம்மாத இறுதியில் வெளியாகிறது!

இம்மாத இறுதியில் புதுப்பிக்கப்பட்ட வீதி வரைபடம் வெளியிடப்படும் என இலங்கை நில அளவை திணைக்களம் தொிவித்திருக்கின்றது. அத்தோடு புதுப்பிக்கப்பட்ட சாலை…

இ.போ.ச பேருந்து மீது தாக்குதல்!

இ.போ.சபையின் மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான பேருந்து மீது வாகனோி பகுதியில் வைத்து இனந்தொி யாத நபா்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனா். மட்டக்களப்பு…

வீதியில் மணலை கொட்டி, தொலைத் தொடா்பு வயா்களை அறுத்து மணல் கொள்ளையா்கள் அட்டகாசம்!

அாியாலை- கிழக்கு பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்தவா்களை பொதுமக்கள் விரட்டியடித்த நிலை யில் கொள்ளையா்கள் மணலை வீதியில் கொட்டி, தொலை…

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்! மீண்டும் விசாரணை ஆரம்பம்.

உயிா்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடா்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. அதற்கமைய குறித்த விசாரணைகள் எதிர்வரும் 17ஆம்…

அச்சுவேலியில் இனந்தெரியாத கும்பல் வீட்டின் மீது தாக்குதல் , கண்ணாடி , வாகனங்கள் சேதம்

அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இந்த தாக்குதல் இரவு 9…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்