Thu. May 2nd, 2024

News

கோட்டாவுக்கு எதிராக மேன் முறையிட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்!!

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பானர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர்…

புங்குடுதீவு வித்தியா கொலையாளி உள்ளிட்ட இருவருக்கு தூக்கு!! -யாழ்.மேல் நீதிமன்றம் தீர்ப்பு-

புங்குடுதீவி மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமாருக்கும் வேறு ஒருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து…

சட்டமா அதிபர் வழங்கிய உறுதி மொழியை அடுத்து பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள்

கடந்த பல நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் முன்னெடுது வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட…

புதுக்குடியிருப்பு பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் உள்ள சுதந்திரபுரம் பகுதியில் இன்று (29) வீட்டு உரிமையாளர் ஒருவர் தனது நிலத்தினை உழவு செய்யும் போது…

வவுனியாவில் மதுபோதையில் இளைஞர்கள் கல் எறிந்து அட்டகாசம்,அதிபர் மற்றும் ஆசிரியர் காயம் நடவடிக்கை எடுக்காத போலீஸ்-பொதுமக்கள் ஆவேசம்

வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் இன்று மாலை இளைஞர் குழுவொன்று மதுபோதையில் அட்டகாசம் செய்ததனால் இது தொடர்பில்…

அவசரமாக கூட்டப்படும் செயற்குழு , அதிரடி காட்டுமா சுதந்திர கட்சி

ஜனாதிபதிக்கும் எதிர்கட்சி தலைவர் தலைமையிலான குழுவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து அடுத்த கட்ட…

அதிக வேகம் காரணமாக அநியாயமாக பலியான இளைஞர் – ஓமந்தையில் சம்பவம்

வவுனியா ஓமந்தை மாதர் பனிக்கர் மகிளங்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர்…

மாந்தை கிழக்கில் குடிநீருக்கு அலையும் மக்கள்!! -வாட்டும் வரட்சியின் கொடூரம்-

முல்தை;தீவு மாவட்டம் மாந்தை கிழக்கிற்கு உட்பட்ட மல்லாவி மற்றும் துணுக்காய் உள்ளிட்ட பல பகுதியில் வசிக்கும் மக்கள் தமக்கான குடிநீர்…

கிளிநொச்சி செல்லும் மஹிந்த அணி எம்.பிக்கள்!!

நாட்டின் எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று வடமாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்….

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூடு!! -14 வயது சிறுவன் உயிரிழப்பு-

மட்டக்களப்பு கித்துள் காட்டுக்கு உள்ளுர் தயாரிப்பு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றவர்களின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 14 வயது சிறுவன் ஒருவர்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்