Tue. May 21st, 2024

செய்திகள்

இனி இராணுவ முகாம்கள் மற்றும் அலுவலகங்களிலும் அரச இலட்சினை

அனைத்து இராணுவ அலுவலகங்கள் மற்றும் முகாம்களில் உருவப்படங்களுக்கு பதிலாக அரச இலட்சனைகள் அல்லது இராணுவ இலட்சனைகளை காட்சிபடுத்துமாறு இராணுவத் தளபதி…

நாட்டில் இராணுவ ஆட்சி இருக்கும் என்றும் அஞ்சத்தேவையில்லை-பாதுகாப்பு செயலாளர்

நாட்டில் நிர்வகிக்க முடியாத சூழ்நிலை இருந்தால் மட்டுமே பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்படுவார்கள் என்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்….

றேஞ் லயன்ஸ்,  றேஞ் கிங்ஸ் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

றேஞ்சஸ் விளையாட்டுக் கழகம் தமது அங்கத்தினர்களிடையே நடாத்தும் றேஞ்சஸ் பிரிமியர் லீக் உதைபந்தாட்ட போட்டியில் றேஞ் லயன்ஸ்,  றேஞ் கிங்ஸ்…

தமிழ் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளின் கல்விச் செலவை பொறுப்பேற்றது மைக்கல் நேசக்கரம் 

தமிழ் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளுக்கான கல்விச் செலவை மைக்கல் நேசக்கரம் பொறுப்பேற்றமையை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. தாய் இறந்துள்ள…

மைக்கல் நேசக்கரம் ஊடாக போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வாழ்வாதார உதவியாக ரூபா 171,000 நிதி வழங்கி வைப்பு

மைக்கல் நேசக்கரம் ஊடாக போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு வாழ்வாதார உதவியாக ரூபா 171,000 நிதி இன்று சனிக்கிழமை  வழங்கி வழங்கி…

இறுதியில் துப்புரவு செய்யப்படும் நெல்லியடி கழிவுநீர் கால்வாய்கள்

நெல்லியடி நகரப்பகுதியில் அமைந்துள்ள கழிவு தண்ணி ஓடும் வாய்கால் மழைநீர் தேங்கி  நிற்பதனால் அப்பகுதியில் உள்ள பலர் டெங்கு நோயினால்…

கோதுமை மாவின் விலையை அதிகரிக்கும் முடிவை மீளப்பெற்ற ப்ரிமா நிறுவனம்

கோதுமை மாவின் விலையை அதிகரிக்கும் முடிவை மீளப்பெற்றதாக ப்ரிமா சிலோன் நிறுவனம் கூறியுள்ளது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு உதவுவதன்…

பாறை மீது மோதிய தென்னிலங்கை மீனவர்களின் படகு

கடற்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரோலர் படகு ஒன்று கற்பாறையில் தரைதட்டி சாய்ந்த நிலையில் காணப்படுகின்றது. தென்னிலங்கையின் காலி மாவட்டப் பகுதியை சேர்ந்த…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்