Tue. May 21st, 2024

இனி இராணுவ முகாம்கள் மற்றும் அலுவலகங்களிலும் அரச இலட்சினை

அனைத்து இராணுவ அலுவலகங்கள் மற்றும் முகாம்களில் உருவப்படங்களுக்கு பதிலாக அரச இலட்சனைகள் அல்லது இராணுவ இலட்சனைகளை காட்சிபடுத்துமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பிறப்பித்த உத்தரவுக்கு அமைவாகவே இராணுவத் தளபதி நாட்டில் உள்ள அனைத்து இராணுவ நிலையங்களுக்கும் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்