Tue. May 21st, 2024

பெயர் பலகை அளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மஹிந்த அதிரடி உத்தரவு

ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சில தமிழ் வீதி பெயர் பலகைகள் அழிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு அதனுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவு இட்டுள்ளதுடன் , இந்த பெயர் பலகைகளை உடனடியாக சரி செயுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விட்டுள்ளார்.
சிறுபான்மை மக்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்காமையாலேயே பழிவாங்கும் நடவடிக்கையாகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்