Tue. May 21st, 2024

கோதுமை மாவின் விலையை அதிகரிக்கும் முடிவை மீளப்பெற்ற ப்ரிமா நிறுவனம்

கோதுமை மாவின் விலையை அதிகரிக்கும் முடிவை மீளப்பெற்றதாக ப்ரிமா சிலோன் நிறுவனம் கூறியுள்ளது

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு உதவுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வலுவான மீட்பு பாதையில் கொண்டு செல்வதற்கான சிறந்த முயற்சிகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த முடிவை எடுத்ததாக ப்ரிமா சிலோன் நிறுவனம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது .

இது தொடர்பான பேச்சுவார்த்தை புதிய அரசாங்கத்துடன் இடம்பெறுகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவு விலையை மாற்றியமைப்பது குறித்து ப்ரிமா நிறுவனம் அனைத்து பேக்கரி உரிமையாளர்களுக்கும் கடைகளுக்கும் அறிவித்துள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்