நாட்டில் இராணுவ ஆட்சி இருக்கும் என்றும் அஞ்சத்தேவையில்லை-பாதுகாப்பு செயலாளர்
நாட்டில் நிர்வகிக்க முடியாத சூழ்நிலை இருந்தால் மட்டுமே பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்படுவார்கள் என்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.
எனவே, நாட்டில் ஒரு இராணுவ ஆட்சி இருக்கும் என்று எவரும் தேவையில்லை என்றும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார்.
அரசியல் காரணங்களுக்காக உருவாகும் மோதலைக் கட்டுப்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மேலும் அவர் கூறினார்.
மிஹிந்தலே ராஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் பொழுதே இதனை அவர் தெரிவித்தார்.