Sat. May 18th, 2024

வடமராட்சி கரணவாய் விழுந்தால் அடி பகுதியைச் சேர்ந்த புலனாய்வு உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

தேசிய புலனாய்வுத் துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் தனக்கு தானே கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இவர் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு தேசிய புலனாய்வுத் துறையின் காரியாலயத்தில் கடமையாற்றும் புலனாய்வுத்துறை உத்தியோகத்தரான வடமராட்சி கரணவாய் விழுந்ததடி பகுதியைச் சேர்ந்த இருபத்தொரு வயது உடைய கமல் ராஜ்என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் ஆவார் தற்கொலைக்கான காரணம் தெரியவராத நிலையில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் கொலின்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்