Tue. May 7th, 2024

admin

தூக்கத்தில் இருந்த பெண் மீது பாலியல் சேட்டை, நாடுகடத்தப்படவுள்ள இலங்கையர்

நியூஸிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் பெண்ணை தூங்கும்போது பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இலங்கை நாட்டைச் சேர்ந்த ஒருவர் பரோலுக்கு…

ஒரு சிறுபான்மையினர் கூட இல்லாமல் நியமிக்கப்பட்ட அமைச்சின் செயலாளர்கள்

இன்று (13) 25 அமைச்சரவை அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. புதிய…

முள்ளிவாய்க்காலில் சத்யபிரமாணதுடன் பாராளுமன்றம் செல்லும் விக்கினேஸ்வரன்

முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி வி விக்னேஸ்வரன் தனது பாராளுமன்ற பயணத்தை இன்று முள்ளிவாய்க்காலில்…

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (13.08.2020) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (13.08.2020) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்…

நல்லூர் முன் வீதியில் விபச்சாரம் , 2 சிங்கள பெண்கள் உட்பட 4 பேர் கைது

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய முன்வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதி ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்ட இரண்டு சிங்கள பெண்கள் மற்றும் இரு…

பாராளுமன்றம் செல்லவுள்ள ஞானசரதேரர்

எங்கள் சக்தி மக்கள் கட்சி நாடாளுமன்றத்தின் தேசிய பட்டியல் உறுப்பினராக கலகோதாதே ஞானசரதேரரை தெரிவு செய்யவுள்ளதாக தெரியவருகிறது . கட்சியின்…

வவுனியாவில் சங்கிலி பறிப்புடன் தொடர்புடைய இருவர் கைது

கடந்தமாதம் 30ஆம் திகதி வவுனியா அலகல்லு பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் தங்கச்சங்கிலி ஒன்றை பறித்து சென்றிருந்தனர்….

மஹிந்த ராஜபக்ச பிரதமராக சற்று முன்னர் பதிவிப்பிரமாணம்

இலங்கையின் புதிய பிரதமராக பொடுஜன பெரமுனா (எஸ்.எல்.பி.பி) கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன் பதவியேற்றார். அவர் இன்று (09)…

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்

ராஜபக்சக்களின் சவாலான ஆட்சியை எதிர் கொள்ள நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.. தமிழ் மக்களின் பிரதிநிதிகளிடையே…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்