Sun. May 19th, 2024

admin

சைவத்தின் பெருமையை வன்னி தேர்தல் மாவட்டம் நிலை நாட்ட வேண்டும்

மன்னாரில் தமிழ் இல்லாத பெயர்கள் சில கிராமங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.தமிழ் பெயர்கள் மட்டும் இருந்த மன்னார் தற்போது பல்வேறு நாட்டுப் பெயர்களுடன்…

கரணவாயில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட வேதநாயகம் தபேந்திரன்

இன்று கரணவாய் தெற்கு கரணவாய் செல்வாபுரம் கிராமத்தில்  இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் இலக்கம் 9…

12 மணி நேரத்தில் திருடனை பிடித்த பொலிஸார்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி கிழக்கு பகுதியில் நேற்று  அதிகாலை 6 பவுண்தாலிக்கொடி திருட்டுப் போயிருந்தது. 12 மணி நேரத்துக்குள்…

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளரின் வீட்டில் திருட்டு

பொரள்ளையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இரண்டாவது செயலாளரின் வீட்டில் களவாடப்பட்டுள்ளது என்று பொரள்ளை போலீசார் தெரிவித்தனர். 380,000 ரூபாய்…

சஜித் மனைவிக்கு பிள்ளை இல்லை என்று கூறி ,சிக்கலில் மாட்டிய மஹிந்த ,வலுக்கும் எதிர்ப்பு

அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் பேசிய மஹிந்த , சஜித் பிரேமதாசாவின் மனைவி ஜலனி பிரேமதாசாவின் மகப்பேற்று சுதந்திரத்தை…

மதுபோதையில் இருந்த சாரதியால் , இரண்டு மகள்களை அனாதையாக விட்டு , தம்பதி கோரவிபத்தில் பலி

இரண்டு மகள்களையும் அனாதையாக விட்டுவிட்டு 43 மற்றும் 40 வயதுடைய தம்பதியினர் வியாழக்கிழமை இரவு (23) நடந்த பயங்கர கார்…

சாதாரண தர தனியார் பரீட்ச்சர்த்திகள் இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்

2020 ஆம் ஆண்டு G.C.E O/L க்கு விண்ணப்பிக்கவிருக்கும் தனியார் பரீட்ச்சர்த்திகள் ஆன்லைன் நடைமுறை மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்…

கிளிநொச்சி ஏ – 09 வீதியில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த முதியவர் உயிரிழப்பு

கிளிநொச்சி ஏ – 09 வீதியில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த முதியவர் சிகிச்சை பலனிறி சற்று முன்னர் உயிரிழந்திருப்பதாக…

வேலியே பயிரை மேயும் நிலை , போதைபொருள் கடத்தல்களில் ஈடுபடும் அதிகாரிகள்

புத்தளம் பகுதியில் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்றும் அழைக்கப்படும் 200 கிராம் ‘ஐஸ்’ வைத்திருந்தபோது எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்