மழையால் தப்பி பிழைத்த இலங்கை
இன்று இங்கிலாந்து பிரிஸ்டல் நகரத்தில் இடம்பெற்ற 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு காரணமாக இலங்கை அணி…
இன்று இங்கிலாந்து பிரிஸ்டல் நகரத்தில் இடம்பெற்ற 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு காரணமாக இலங்கை அணி…
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன செயற்குழுவில் வட மாகாணத்திலிருந்து மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் தி….
புதிதாக அறிமுகப்படுத்திய Teqball விளையாட்டிற்கான மத்தியஸ்தரை தெரிவுசெய்வதற்கான பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த பரீட்சையைக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் பயிற்றுநர்கள் விளையாட்டில் ஆர்வம்…
உடற்கல்வி பாட நெறிக்கான விண்ணப்பங்களை அனுப்புவது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் வேண்டுகோள்…
2020 பரீட்சைக்கு தோற்றி , விளையாட்டில் சாதனைகளை நிலைநாட்டவும் பாடசாலை, வலய, மாகாண, தேசிய ரீதியில் சாதி்த்த எம் மாணவர்களை…
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் வடமாராட்சி அணிகளுக்கிடையிலான எவ்.ஏ. கிண்ணத்திற்கான சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் 24ம், 25ம் திகதிகளில் இமையாணன் மத்தி …
தென்னிந்திய திருச் சபையின் யாழ் ஆதீனத்தின் விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவினால் பேராயர் கலாநிதி டிஎஸ்.தியாகராஜா வெற்றிக் கிண்ண மேசைப்பந்தாட்ட சுற்றுப்…
டயலொக் கிண்ணத்திற்கான பெண்களிற்கான கரப்பந்தாட்டத் தொடரில் கிளிநொச்சி அதிசயம் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர். இதன் இறுதியாட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை புத்தூர்…
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான எல்லே போட்டியில் பருத்தித்துறை வீனஸ் இளைஞர் கழக அணி சம்பியன்…
டயலொக் கிண்ணத்தை ஆவரங்கால் இந்து இளைஞர் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர். யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண…