Thu. Apr 25th, 2024

விளையாட்டு

உதைபந்தாட்ட வீரர்களுக்கு கெளரவம்

இலங்கை தமிழ் உதைபந்தாட்ட வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர். தெற்காசிய நாடுகளுக்கிடையில் நடைபெற்ற SAFF CHAMPIONSHIP 2021. இலங்கை தேசிய அணியில் விளையாடிய…

கரப்பந்தாட்ட பயிற்றுநர்களுக்கான விண்ணப்பம் கோரல்

கரப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர்களிற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்கமானது மாவட்டத்தில் கரப்பந்தாட்டத்தின் தரத்தினை உயர்த்துவதனையும், பலமான மாவட்ட அணியினை…

சர்வதேச உதைபந்தாட்டத்தில் பியுலஸ் ஆட்ட நாயகனாக தெரிவு

சர்வதேச உதைபந்தாட்ட போட்டியில் (SAFF) பியுஸ்லஸ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். SAFF CHAMPIONSHIP -2021 உதைபந்தாட்ட  சுற்றுப்போட்டி நேற்று மாலைதீவில் இடம்பெற்றது. …

விளையாட்டு நிர்வாகிகள் கற்கை நெறிக்கு 12 பேர் தெரிவு

பெண்களுக்கான விளையாட்டு நிர்வாகிகள் கற்கை நெறிக்கு வடமாகாணத்தில் இருந்து 12 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தில் 3 பேரும்,…

சுவிஸ் நாட்டில் நடைபெற்ற போட்டியில் சித்தங்கேணி சிறுமி தங்கம் வென்றுள்ளார்

UBS Kids cup போட்டியில் சித்தங்கேணியைச் சேர்ந்த காவியா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். சுவிஸ் நாட்டில் ஆண்டுதோறும் சிறுவர்களுக்காக நடைபெறும்…

சகல மாகாணங்களிலும் உதைபந்தாட்ட வளர்ச்சி நடைபெறும்- இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் தெரிவிப்பு

9 மாகாணங்களிலும் சம காலத்தில் உதைபந்தாட்ட வளங்கள், புனரமைப்புகள் நடைபெறும் என இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர்…

வடமாகாணத்தில் உதைபந்தாட்டத்தை வளர்க்க ஆலோசனை

உதைபந்தாட்டத்தை வளர்க்க உதைபந்தாட்ட அபிவிருத்தி  செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கினால்…

உலகின் அதிவேக ஓட்ட வீரராக இத்தாலி வீரர்

உலகின் அதிவேக ஓட்ட வீரராக இத்தாலியின் லெமன்ட் மார்ஷல் ஜகொப் தெரிவு செய்யப்பெஅடுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர்…

தேசிய விளையாட்டு தினம் கரவெட்டி பிரதேச செயலகத்தில்

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இன்று கரவெட்டி பிரதேச செயலகத்தில் உடற்பயிற்சி மற்றும் உடல்நல மேம்பாடு தொடர்பான கருத்துரைகள் வழங்கப்பட்டது….

முல்லைத்தீவு மாவட்டத்தில் கராத்தே தரப்படுத்தல் நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்ட கராத்தே  வீரர்களுக்கான தரப்படுத்தல் (பட்டி) வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. JKS கராத்தே கழகத்தினரால்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்