Fri. May 3rd, 2024

தேசிய தமிழ்மொழித்தின போட்டியில் சாவகச்சேரி மகளிர் துர்கா சாதிப்பு

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ்மொழி தின பேச்சுப் போட்டியில் யா/ சாவகச்சேரி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த துர்கா சுதர்சன் முதலாமிடத்தைப் பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தமிழ்மொழித் தின போட்டிகள் கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பிரிவு 3ற்கான பேச்சுப் போட்டியில் யா/ சாவகச்சேரி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த துர்கா சுதர்சன் முதலாமிடத்தைப் பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்