தன்னுடைய சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை உடனடியாக அகற்றுமாறு பொலிஸாருக்கு ஜனாதிபதி உத்தரவு
தன்னுடைய சுவரொட்டிகளையும் கட்அவுட்களையும் அகற்றுமாறு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். வீதிகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ள பதாகைகளை அகற்றுமாறு…