Fri. May 17th, 2024

தன்னுடைய சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை உடனடியாக அகற்றுமாறு பொலிஸாருக்கு ஜனாதிபதி உத்தரவு

தன்னுடைய சுவரொட்டிகளையும் கட்அவுட்களையும் அகற்றுமாறு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

வீதிகள் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ள பதாகைகளை அகற்றுமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில், பொலிஸார் இதை அவசரமாக அகற்றிவருகிறார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்