Sun. May 19th, 2024

செய்திகள்

மதவாச்சி இளைஞர் ஒருவர் குத்தி படுகொலை குடும்பத்தகராறு என தெரிவிப்பு

மதவாச்சியில் குடும்பத்தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர் குறித்த சம்பவம்…

வவுனியாவில் கடும் காற்றுடன் ஆலங்கட்டி மழை இரு ஆலயங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

வவுனியாவில் கடும் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக இரு ஆலயங்கள் மற்றும் 30க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன நேற்று…

யாழ்.போதனா வைத்தியசாலையின் 4ம் மாடியிலிருந்து வீழ்ந்து பெண் ஊழியர் மரணம்!

  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்ற நான்கு பிள்ளைகளின் தாயாராகிய பெண் ஊழியர் ஒருவர் நான்காம் மாடியிலிருந்து…

ஆண்களுக்கான எல்லே மருதங்கேணி பிரதேச செயலக அணி சம்பியன் 

ஆண்களுக்கான எல்லே மருதங்கேணி பிரதேச செயலக அணி சம்பியன் யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான ஆண்களிற்கான எல்லேயில் மருதங்கேணி…

தொண்டமனாறு செல்வச்சந்நிதி தேர் திருவிழாவை முன்னிட்டு நெல்லியடி வர்த்தகர் சங்கம் விடுமுறை

தொண்டமனாறு செல்வச்சந்நிதி தேர் திருவிழாவை முன்னிட்டு 01.09.2020 அன்று செவ்வாய்க்கிழமை நெல்லியடி வர்த்தகசங்கம் செல்வச் சந்நிதியான் தேர் திருவிழாவை முன்னிட்டு…

இன்று நாவலப்பிட்டி தலாவக்கலை வீதியில் இருசக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது

இன்று நாவலப்பிட்டி தலாவக்கலை வீதியில் இருசக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது இந்த விபத்துக்கான காரணம் பாஸ் வண்டிக்கு இருசக்கர வண்டியில்…

6 கோடி பெறுமதியான ஐந்தரை கிலோ தங்கத்துடன் அனலை தீவில் 02. பேர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடல் வழியாக பெரும் தொகை தங்கத்தை கடத்த முயன்ற 5 பேர் கடற்படையினரால் கைது…

பொலிஸாரிடம் இருந்து தப்பி செல்ல முற்பட்ட நபர் ஒருவர் நேற்று (28) இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நவகமுவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்துநில் வஜிர குமார எனும் ´இந்ர´ என்கின்ற நபரே இவ்வாறு…

அங்கஜனால் வழங்கப்பட்ட வீட்டு திட்டம் திறந்து வைப்பு

யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் அங்கஜன் ராமநாதனால்  செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தைச் சேர்ந்த யேசுதாசன் முரளிதரன்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்