நெல்லியடி சந்தை PCR பரிசோதனையில் ஒருவருக்கும் கோரோனோ இல்லை
மருதனார்மடம் கொத்தணி கொரோனா அபாயத்தை தொடர்ந்து நெல்லியடி புதிய சந்தையை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனை முடிவுகள் எவருக்கும் தொற்று இல்லை என வெளிவந்துள்ளது நெல்லியடி சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கும் அச்சூழலில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வர்த்தகர்கள் அடங்கலாக 113 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .