ரூபா. 40 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் நெல்லியடியில் இருவர்கைது
நெல்லியடி பகுதியில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் காங்கேசன்துறை விசேட குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நெல்லியடி பகுதியில் நேற்று காலை நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடம் இருந்து 40 லட்சம் ரூபா பெறுமதியான 200 கிராம் ஹெரோயின் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது தற்பொழுது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்கள்