Sun. May 19th, 2024

பிரான்ஸில் முல்லைத்தீவு இளைஞர் கொரொனா தொற்றினால் உயிரிழப்பு

பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் முல்லைத்தீவு இளைஞர் ஒருவர் பிரான்ஸில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளார்

கொரோனாத் தொற்றினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு குமுழமுனை கிழக்கைச் சேர்ந்த சிவபாதம் சாரங்கன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்