Sun. May 19th, 2024

அங்கஜனால் வழங்கப்பட்ட வீட்டு திட்டம் திறந்து வைப்பு

யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் அங்கஜன் ராமநாதனால்  செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தைச் சேர்ந்த யேசுதாசன் முரளிதரன் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டமானது இன்று (29.08.2020) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்