Thu. May 16th, 2024

சிறப்புச் செய்திகள்

நடிகையை பார்க்க இந்தியாவிற்கு அழைத்து செல்லவில்லை: யாழில் இளம் யுவதி தற்கொலை!

தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி…

பிரபாகரன் மீது மரியாதையுள்ளது சரத் பொன்சேகா தெரிவிப்பு 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது தமக்கு மரியாதை உண்டு என முன்னாள் இராணுவத் தளபதி…

மன்னார் அறுகம் குன்று பகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை

மன்னார்-நானாட்டன் பிரதேச செயலக பிரிவுக்கு உற்பட்ட அறுகம் குன்று கிராமத்தில் உள்ள   சில குடும்பங்கள் அடிப்படை வசதிகள் உற்பட வீடுகள்…

8 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைப்பதில் தடை.

கோரோனோ தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியால் சுமார் 8 கோடி குழந்தைகளுக்கு உரிய காலத்தில் தடுப்பூசிகள் கிடைப்பதில் பல தடைகள்…

வவுனியாவில் கல்குவாரியில் விழுந்து சிறுவன் பலி

வவுனியா கற்குளத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் உள்ள குழியில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.  கல்குவாரி பகுதியில் சென்ற குறித்த சிறுவன்…

கவாசாகி நோய் இலங்கையிலும், மக்களே அவதானம்

கொரோனா வைரஸ் தொற்றுடன் உலக நாடுகள் சிலவற்றில் பதிவான கவாசாகி என்ற நோய் தற்போது இலங்கையிலும் காணப்படுவதாக லெடி ரிஜ்வே…

மாட்டுடன் மோதிய இளைஞன், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த  இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்று  23.05.2020 அன்று…

சட்டவிரோதமாக சாராயம் விற்றவர் கோப்பாயில் கைது

சிவில் உடையில் சென்ற போலீசாருக்கு அரச மதுபான போத்தல் ஒன்றை  500 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்டபோது கோப்பாய் மத்தியை …

ஆறு நிர்வாகங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ்-விசேட வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தலை அடுத்து பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைப்பின் கீழ் காணப்பட்ட ஆறு நிறுவனங்கள்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்