Sun. Apr 28th, 2024

8 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைப்பதில் தடை.

கோரோனோ தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியால் சுமார் 8 கோடி குழந்தைகளுக்கு உரிய காலத்தில் தடுப்பூசிகள் கிடைப்பதில் பல தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு , உலகளவில் 8 கோடி குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி கிடைப்பதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர்கள் ஆபத்ததான நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்