Fri. May 3rd, 2024

செய்திகள்

முகநூல் முடக்கம் தொடர்பான அறிவிப்பு

பேஸ்புக்கில் சில Update காரணமாக அனைவருடைய முகநூல்களும் Lock Out செய்யப்பட்டுள்ளது. சற்று பொறுமையாக இருந்து, ஒரு மணி நேரத்தின்…

யா/வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டி

யா/வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது….

இவ்வாண்டு தமது சேவையில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் வடமராட்சியில் புகழ் பூத்த கல்லூரிகளின் இரு அதிபர்களுக்கு கெளரவம்

இவ்வாண்டு தமது சேவையில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் வடமராட்சியில் புகழ் பூத்த கல்லூரிகளின் இரு அதிபர்கள் இன்று கெளரவிக்கப்பட்டனர். வடமராட்சியில்…

இறுதிவரை திக் திக் ஆட்டம் கோல் காப்பாளர் எஸ்.ஆர்நிகனின் அபாரமான கோல் தடுப்பால் ரட்ணசபாபதி கிண்ணம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணியினர் வசமானது.

இறுதிவரை திக் திக் ஆட்டம் கோல் காப்பாளர் எஸ்.ஆர்நிகனின் அபாரமான கோல் தடுப்பால் ரட்ணசபாபதி கிண்ணம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி…

பரபரப்பான ஆட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி ஆசிரியர் அணி சம்பியன்

ரட்ணசபாபதி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் நெல்லியடி மத்திய கல்லூரி ஆசிரியர் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர். பருத்தித்துறை ஹாட்லிக்…

மனைப்பொருளியல் டிப்ளமோ மாணவிகளின் ஆக்கத்திறன் கண்காட்சி

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுமதியுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் நடாத்தப்படும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் கல்வி…

ஆடை வடிவமைத்தல், மனைப்பொருளியல், அழகுக்கலை டிப்ளமோ பயிற்சியாளர்களின் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுமதியுடன் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல்,…

லீக் சுற்றின் முதலாவது வெற்றியை பதிவு செய்தது கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி. 

லீக் சுற்றின் முதலாவது வெற்றியை பதிவு செய்தது கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி. இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் முல்லைத்தீவு சென்யூட்…

மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்டவர் தவறி விழுந்து மரணம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து…

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சந்நிதியான் ஆச்சிரமம் தொண்டைமானாறு பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு 676,000 ரூபா பெறுமதியில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. தொண்டைமானாற்றை சூழவுள்ள…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்