Wed. May 1st, 2024

Tom

தொடரும் மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை

தற்போது இலங்கையில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது….

விரைவில் எகிறவுள்ள கோதுமை, பால் பவுடர், சிமென்ட் மற்றும் சமையல் எரிவாயு விலைகள்

கோதுமைமா, பால் பவுடர், சிமென்ட் மற்றும் உள்நாட்டு சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களின் மீது சமீபத்தில் விதிக்கப்பட்ட விலைக்…

அடுத்த ஆண்டு தொடக்கத்திற்கு போகும் உயர்தர மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள்

உயர்தர மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவது தொடர்பான புதிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கல்வி சீர்திருத்தம்,…

கீரிமலை கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் உறவினரின் அந்தியேட்டி கிரியைக்காக கீரிமலைக்கு சென்று இருந்ததாகவும் , கிரியைகளை முடித்துக்கொண்டு,கீரிமலை கடலில் நீராடிக்கொண்டு இருந்த வேளை…

காத்தான்குடியை சேர்ந்த நபர் அச்சுவேலியில் சடலமாக மீட்பு

அச்சுவேலியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அச்சுவேலி உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு இன்று…

மாகாண சபைகளின் கீழ்வரும் பாடசாலைகள் 21ம் திகதி திறக்க நடவடிக்கை

எதிர்வரும் 21ம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு மாகாண ஆளுனர்கள் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதன் படி மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழ்…

தனிமை படுத்தல் ஊரடங்கு அக்டோபர் 1 முதல் நீக்கம்

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய நீக்கப்படவுள்ளது. இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்