Sun. Apr 12th, 2026

Tom

கர்ப்பத்தை ஒருவருடம் தள்ளிப்போட கோரும் சுகாதார நிபுணர்கள்

டெல்டா கோவிட் மாறுபாடு பரவுவதால் முடிந்தால் ஒரு வருடத்திற்கு கர்ப்பத்தை தாமதப்படுத்துமாறு சுகாதார நிபுணர்கள் பெண்களுக்கு அறிவுறுத்ல் விடுத்துள்ளார்கள் ….

அவசரகால விதிமுறைகள் இன்று பாராளுமன்றத்தில் அங்கீகரிப்பு

மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்காக அரசாங்கம் அறிவித்த அவசரகால விதிமுறைகள் இன்று பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு 132 எம்.பி.க்கள் அதற்கு ஆதரவாகவும்…

நுணாவில் பகுதியில் கொரோனா தொற்றினால் கணவன் மனைவி பலி

யாழில் கணவன் – மனைவி இருவரும் கொரோனாவுக்கு பலியான சம்பவம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது . நுணாவில் பகுதியில் கொரோனா…

இதுவரை கொரோனவால் இறந்த 80 வீதமானோர் எந்த தடுப்பூசிகளையும் பெறாதவர்கள்

இன்று வரை கோவிட் தொற்றுநோயால் இறந்த 7,587 பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியைக் கூட பெற்றிருக்கவில்லை என்று அரசு மருத்துவ…

நாளை வரவுள்ள 40 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள்

சீனாவின் தயாரிப்பிலான 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளன. ஒரே நாளில் அதிகூடிய சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்குக்…

தனிமை படுத்தல் ஊரடங்கு செப்டம்பர் 13 வரை நீடிப்பு

தனிமை படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெகெலிய ரம்புக்வெல…

இலங்கை இராணுவ பிரிகேடியர் கோரோனோவுக்கு பலி

கோரோனோ தொற்று காரணமாக இலங்கை இராணுவத்தின்  இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு, திட்டம் மற்றும் மேம்பாட்டு பிரிவு இயக்குநர் பிரிகேடியர் எஸ்.டி….

உயர்தர மற்றும் புலமை பரிசில் பரிட்சை விண்ணப்பதிகதி செப்டம்பர் 15 வரை நீடிப்பு

நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கல்வி அமைச்சு 2021 ஜி.சி.இ.உயர்தர (A / L) மற்றும் தரம் ஐந்து…

ஊரடங்கு நீடிப்பது தொடர்பான முடிவு நாளை

ஜனாதிபதி தலைமையிலான கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணி நாளை காலை கூடி, நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மேலும்…

You may have missed