Fri. May 17th, 2024

Jana

பலாலி விமானநிலையத்தை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

பலாலி சர்வதே விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபா நிவாரணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது….

ஷாங்க்ரி-லா ஹோட்டலின் நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை

கொழும்பில் உள்ள ஷாங்க்ரி-லா ஹோட்டலின் நிர்வாகத்திற்கு எதிராக கோட்டை காவல்துறை சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நாடு…

யாழ் அரசாங்க அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

யாழில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் தொடர்பாக யாழ் அரசாங்க அதிபர் மகேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் …..

யாழில் இன்று 84 பேருக்கு கோரோனோ தொற்று

யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 11 சிறுவர் அடங்கலாக 84 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்….

யாழ்ப்பாணத்துக்கும் விரைவில் தடுப்பூசி -சவேந்திர சில்வா

தற்பொழுது உள்ள தடுப்பூசி வழங்கும் திட்டத்தை மேலும் பல மாவட்டங்களுக்கு விஸ்தரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த தடுப்பூசி வெளியீடு…

சட்டவிரோத மதுபான விற்பனையின் எதிரொலி , மதுபான சாலைகளுக்கு தற்காலிக சீல்

யாழ் மாவட்டத்தில் கோரோனோ தடுப்பு முன்னேற்பாடாக மதுபானசாலைகளுக்கு மதுவரித்திணைக்களத்தால் முத்திரை வைத்து பூட்டப்படுகின்றது. இரகசியமாகவும் சட்டவிரோதமாகவும் மதுபானங்கள் விற்கப்படுவருவதனால் இந்த…

கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து கொரோனா சிறைக் கைதி தப்பியோட்டம்

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறைக் கைதி ஒருவர் இன்று காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார். தனக்கு கடும்…

இன்று கரையை கடக்கும் ‘யாஸ்’ சூறாவளி

இலங்கைக்கருகில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ‘யாஸ்’ சூறாவளி மேலும் தீவிரமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ‘யாஸ்’ சூறாவளி…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்